ஈச்சனாரி
கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈச்சனாரி ஈசன்+ஏறி என்ற வார்த்தையே பின்னாளில் ஈசனேரி ஆக இருந்து ஈச்சனாரியாக மாறியது என்று கருத்து நிலவுகிறது. இவ்விடமானது கோயமுத்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள பொள்ளாச்சி நகரத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கோவையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிறிய ஊரில் உயரமான வினாயகர் சிலை உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads