ஈழவர் சனநாயக முன்னணி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஈழவர் சனநாயக முன்னணி (ஆங்கிலம்:Eealavar Democratic Front சிங்களம்:ඊළවර් ප්‍රජාතන්ත්‍රවාදී පෙරමුණ) என்பது இலங்கையில் பதிவுசெயயப்பட்ட அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1990 ஆம் ஆண்டு ஈழப்புரட்சி அமைப்பின் அரசியல் பிரிவாகத் தோற்றுவிக்கப்பட்டது.1989 ஆம் ஆண்டு தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஈழப்புரட்சி அமைப்பின் உறுப்பினர்கள் ஈழவர் சனநாயக முன்னணியாகப் பாராளுமன்றத்தில் செயற்பட்டனர். இக்கட்சியின் முதலாவது செயலாளராக வே.பாலகுமாரன் செயற்பட்டார். தற்போது இராஜநாதன் பிரபாகரன் செயலாளராகச் செயற்படுகின்றார்.

விரைவான உண்மைகள் ஈழவர் சனநாயக முன்னணிEelavar Democratic Front ඊළවර් ප්‍රජාතන්ත්‍රවාදී පෙරමුණ, தலைவர் ...
Remove ads

பொதுச்செயலாளர்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads