உரோமண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உரோமண்டலம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து நான்காவது கரணமாகும். ஸ்வஸ்திகமாக வீசப்பட்ட பாதத்துடன்,அபவித்தநிலையில் கைகளை வட்டமாக மார்பில் அமைத்து நின்று ஆடுவது உரோமண்டலமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads