ஊர்காவ் குவரா பிரம்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊர்காவ் குவரா பிரம்மா: என்பவர் இந்திய நாடாளுமன்ற மேல்சபையான மாநிலங்களவைக்கு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டில் தனது கவிதையான உதங்கில்ஃபிரி கிடிங்பின்னன்விக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.[1] அவர் ஐக்கிய மக்கள் கட்சி(எல்)யின் தலைவர் ஆவார்.[2]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads