எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா (Engalaguppe Seetharamiah Venkataramiah)(18 திசம்பர் 1924 - 24 செப்டம்பர் 1997 [1]) என்பவர்இந்தியாவின் 19வது தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். இவர் 19 சூன் 1989 முதல் 17 திசம்பர் 1989 அன்று ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.
இவர் 1946-ல் தனது வழக்கறிஞர் பணியினைத் தொடங்கினார். நவம்பர் 1970-ல் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மார்ச் 1979-ல், இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சூன் 1989-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியானார். கர்நாடகாவிலிருந்து இந்தியாவின் தலைமை நீதிபதி ஆன முதல் நபர் இவர்தான். இவர் 24 செப்டம்பர் 1997 அன்று மாரடைப்பால் இறந்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads