எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா

From Wikipedia, the free encyclopedia

எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா
Remove ads

எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா (Engalaguppe Seetharamiah Venkataramiah)(18 திசம்பர் 1924 - 24 செப்டம்பர் 1997 [1]) என்பவர்இந்தியாவின் 19வது தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். இவர் 19 சூன் 1989 முதல் 17 திசம்பர் 1989 அன்று ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா, 19ஆவது இந்தியத் தலைமை நீதிபதி ...

இவர் 1946-ல் தனது வழக்கறிஞர் பணியினைத் தொடங்கினார். நவம்பர் 1970-ல் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மார்ச் 1979-ல், இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சூன் 1989-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியானார். கர்நாடகாவிலிருந்து இந்தியாவின் தலைமை நீதிபதி ஆன முதல் நபர் இவர்தான். இவர் 24 செப்டம்பர் 1997 அன்று மாரடைப்பால் இறந்தார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads