எங்கிருந்தோ வந்தாள்
ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எங்கிருந்தோ வந்தாள் (Engirundho Vandhaal) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏசி திருலோக்சந்தர் இத்திரைப்படத்தை இயக்கினார். கே. பாலாஜி தயாரித்தார். சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே.பாலாஜி, நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம்.எசு.விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1] திரைப்படத்திற்கான பாடல்களை கண்ணதாசன் எழுதினார்.[2]
சிவாஜி கணேசனின் இல்லமான அன்னை இல்லம் இத்திரைப்படத்தில் இடம்பிடித்திருந்தது.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads