எசு. நஞ்சுண்டராவ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எசு. நஞ்சுண்டராவ் (S. Nanjunda Rao) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பகுதியினைச் சேர்ந்தவர். சித்தல்துர்க்கா அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். தும்கூரில் உள்ள் கல்லூரியில் கல்லூரிக் கல்வியினைப் பயின்ற நஞ்சுண்டராவ் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர், 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
Remove ads
தேர்தல் செயல்பாடு
1962
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads