எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார (R. M. Ranjith Madduma Bandara, பிறப்பு: ஆகத்து 25 1954), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மொனராகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று அரச நிர்வாக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]

விரைவான உண்மைகள் எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் மொனராகலை ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

3/31 கந்தவத்தை டெரஸ், நுகேகொடயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads