எஸ். பி. திசாநாயக்க

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எஸ். பி. திசாநாயக்கா (S. B. Dissanayake, பிறப்பு: செப்டம்பர் 18 1951), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டிமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். உயர்கல்வி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று சமூகநலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

விரைவான உண்மைகள் எஸ். பி. திசாநாயக்காஉயர்கல்வி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் கண்டி ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

மதன்வல, ஹங்குராங்கெத்தையில் வசிக்கும் இவர், பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads