ஏ-15 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ-15 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மட்டக்களப்பையும் திருகோணமலையையும் இணைக்கிறது.
ஏ-15 நெடுஞ்சாலை ஏறாவூர், முறக்கொட்டாஞ்சேனை, வாழைச்சேனை, மாங்கேனி, வெருகல், சேருநுவரை, பள்ளித்தோப்பூர், மூதூர், கின்னியா, கணேசபுரம் வழியாக திருகோணமலையை அடைகிறது. ஏ-15 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 130.86 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads