ஏ-35 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ-35 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான சாலையாகும். இது பரந்தனையும் முல்லைத்தீவையும் இணைக்கிறது.
ஏ-35 நெடுஞ்சாலை வெள்ளிக்கண்டல், புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவை அடைகிறது. ஏ-35 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 52.13 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads