ஏ-35 நெடுஞ்சாலை (இலங்கை)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஏ-35 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான சாலையாகும். இது பரந்தனையும் முல்லைத்தீவையும் இணைக்கிறது.

ஏ-35 நெடுஞ்சாலை வெள்ளிக்கண்டல், புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவை அடைகிறது. ஏ-35 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 52.13 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads