ஏ. மாரியப்பன் முதலியார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ. மாரியப்பன் முதலியார் (A. Mariappan Mudaliar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மக்களுக்கு தொண்டு செய்யும் வள்ளல் குணம் கொண்ட இவர் 1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சேலம் - I தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் மாரியப்பன் பிறந்தார்.[2]
1952 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை மாரியப்பன் முதலியார் அம்மாபேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த கூட்டுறவு சங்கம் தமிழ்நாட்டின் மிகப் பழமையானதும் மிகப்பெரியதுமாகும். இச்சங்கம் ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தியது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads