ஐந்தாம் லியோ (திருத்தந்தை)

திருத்தந்தை From Wikipedia, the free encyclopedia

ஐந்தாம் லியோ (திருத்தந்தை)
Remove ads

திருத்தந்தை ஐந்தாம் லியோ, இத்தாலி நாட்டில் உள்ள ஆர்டியா நகரத்தவர் ஆவார். நான்காம் பெனடிக்டின் (900–903) மரணத்திற்கு பிறகு திருத்தந்தையானவர். இவர் தேர்வின் போது, குருவாக இருந்தார். இவரின் ஆட்சிக்காலம், திருப்பீட ஆட்சிகலத்திலேயே மிகவும் இருண்ட காலத்தில் அமைந்தது. எதிர்-திருத்தந்தை கிறிஸ்தோபரால் பதவி விலக்கப்பட்டு, கழுத்து நெறித்து கொல்லப்பட்டார் என்பர். இவரைக் கொன்ற கிறிஸ்தோபரை மூன்றாம் செர்ஜியுஸ் 904-இல் கொன்றார்.

விரைவான உண்மைகள் ஐந்தாம் லியோ, ஆட்சி துவக்கம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads