ஒருமைநிலைவாதம்
ஆன்மீகத்தில் ஒரு நிலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆன்மீகத்தில் ஒருமைநிலை என்பது "இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட முழுமை" என்று பொருள்படுகிறது.[1] [2]
![]() | இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
முதலாவது, ஒருமைநிலை என்பது அறிவின் முதிர்ச்சி நிலையை குறிக்கிறது. எதில் இரண்டை தன்மை ஒருமை நிலை உணர்வு அனுபவப்படுகிறதோ அதைப் பற்றி விவரிக்கிறது.
தொடர் துறவறம் நிலை மேற்கொள்வது, மன ஒருமைப்பாடுப் பயிற்சிகள், தியானித்தல், அறநெறிகளை பின்பற்றுதல், போன்றவற்றின் மூலம் இம்முதிர்வை அறிவு எட்டுகிறது.
இந்நிலையைப் பற்றி குறித்து இந்து சமயமானது அத்துவ வேதாந்தத்தில் சகஜ நிட்டை எனவும் துரியம் எனவும் கூறுகிறது.[3] [4]
புத்த மதத்தில் வெறுமை, பரிநிஷ்பன்னா (பூரணம்), ஸ்வசன்வேதன் (சுயஅமைதி), ரிக்பா (அறிதல்) எனவும் அழைக்கிறது.[5]
இஸ்லாமில் வஹ்தாத் அல் உஜுத்மேற்கத்திய கிருத்துவத்தில் நீயோ பிளாட்க்டோ மரபுகளில் ஹெனோசிஸ் எனவும் கூறுகின்றனர்.[6] [7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads