ஓட்டமாவடிப் பாலம்

From Wikipedia, the free encyclopedia

ஓட்டமாவடிப் பாலம்
Remove ads

ஓட்டமாவடிப் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்தபோது 1924 இல் கட்டிய ஒரு பாலமாகும். இது 250 மீட்டர் நீளமுள்ள இரும்புப் பாலமாகும்.[2] மாதுறு ஓயா ஆற்றின் கிளையாறின் மேலாக இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது சிதைவடைந்த நிலையில் 2008ஆம் ஆண்டு இசுப்பெயின் நாட்டின் நிதியுதவியுடன் இதன் அருகிலாக புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.[3][4] இப்பாலத்தின் ஊடாக புகையிரதப் போக்குவரத்தும் நடைபெறும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலம் 2010 இல் பொதுப் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது.

விரைவான உண்மைகள் ஓட்டமாவடிப் பாலம், போக்குவரத்து ...
Thumb
புதிய பாலம்
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads