கடவுள் அமைத்த மேடை
எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடவுள் அமைத்த மேடை (Kadavul Amaitha Medai) 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார்,[3] சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[4] இசையமைப்பாளர் இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
Remove ads
நடிகர்கள்
- சிவகுமார்)-தபால்காரர் [2]
- சுமித்ரா [2]
- மேஜர் சுந்தரராஜன்[2]
- வி. கோபாலகிருஷ்ணன் - மருத்துவர்[2]
- சுருளி ராஜன்[2]
- வடிவுக்கரசி[2]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5] "மயிலே மயிலே" என்ற பாடல் கருநாடக ஹம்சத்வனி இராகத்தில் அமைந்தது.[6][7] இப்பாடல் எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜென்சி அந்தோனி இணைந்து பாடிய முதற் பாடலாகும்.[8] "தென்றலே நீ பேசு" என்ற பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் வாழ்க்கையில் இளையராஜாவின் இசையில் பாடிய ஒரே பாடலாகும்.[9]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads