கடவுள் அமைத்த மேடை

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கடவுள் அமைத்த மேடை
Remove ads

கடவுள் அமைத்த மேடை (Kadavul Amaitha Medai) 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார்,[3] சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[4] இசையமைப்பாளர் இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

விரைவான உண்மைகள் கடவுள் அமைத்த மேடை, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5] "மயிலே மயிலே" என்ற பாடல் கருநாடக ஹம்சத்வனி இராகத்தில் அமைந்தது.[6][7] இப்பாடல் எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜென்சி அந்தோனி இணைந்து பாடிய முதற் பாடலாகும்.[8] "தென்றலே நீ பேசு" என்ற பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் வாழ்க்கையில் இளையராஜாவின் இசையில் பாடிய ஒரே பாடலாகும்.[9]

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads