கண் சிவந்தால் மண் சிவக்கும்

ஸ்ரீதர் ராஜன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கண் சிவந்தால் மண் சிவக்கும்
Remove ads

கண் சிவந்தால் மண் சிவக்கும் (Kann Sivanthaal Mann Sivakkum) இயக்குநர் ஸ்ரீதர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04, மார்ச்சு 1983 ஆகும். இத்திரைப்படத்திற்கு 1983 ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குனரின் முதல் திரைப்படத்திற்கான இந்திராகாந்தி விருது வழங்கப்பட்டது[1].

விரைவான உண்மைகள் கண் சிவந்தால் மண் சிவக்கும், இயக்கம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads