கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் சின்னமாரியம்மன் சன்னதியும், விநாகயர் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் பொங்கல், குண்டம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் தேர் திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads