கற்பக விநாயக மேலாண்மை நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கற்பக விநாயக மேலாண்மை நிறுவனம்[1] 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அறிமுகம்
இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்[3] (AICTE) யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது.
இடம்
இக்கல்லூரி சிவபுரம் தபால், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது
படிப்புகள்
இக்கல்லூரியில் முதன்மை வணிகம் நிர்வாகம் பிரிவில் கடந்த 2009 ஆண்டில் இருந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்
இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads