கல்கியின் அமரதாரா (புதினம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்கியின் அமரதாரா கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகள் ஆனந்தி எழுதிய புதினமாகும்.[1] இது நான்கு பாகங்களைக் கொண்ட புதினமாகும். இந்நூலின் முதல் 26 அத்தியாயங்களைகீ கல்கி எழுதியதாக முன்னுரையில் ஆனந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
அமைப்பு
- முதல் பாகம் - இந்துமதியின் கதை (50 அத்தியாயங்கள்)
- இரண்டாம் பாகம் - நட்சத்திர உதயம் (50 அத்தியாயங்கள்)
- மூன்றாம் பாகம் - ரங்கதுரையின் கதை (39 அத்தியாயங்கள்)
- நான்காம் பாகம் - வாழ்வு மலர்ந்தது (26 அத்தியாயங்கள்)
இந்த நான்கு பாகங்களும் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
உசாத்துணை
- 'கல்கியின் அமரதாரா', நூல், (1 & 2ஆம் பாகங்கள்) (6ஆம் பதிப்பு 2012; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை)
- 'கல்கியின் அமரதாரா', நூல், (3 & 4ஆம் பாகங்கள்) (3ஆம் பதிப்பு 2013; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads