கல்லிடைகுறிச்சி மானேந்தியப்பர் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்லிடைகுறிச்சி மானேந்தியப்பர் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் மானேந்தியப்பர், வடிவாம்பாள் சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் காரணாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] [[தை மாதம்]] இரதசப்தமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads