கழார்க் கீரன் எயிற்றியார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கழார்க் கீரன் எயிற்றியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] இவரது பாடல்கள் 8 சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.
- கழார் என்பது காவிரிக் கரையில் இருந்த சங்ககால ஊர்.
கழாரில் வாழ்ந்த மற்றோரு புலவர் கழார்க் கீரன் எயிற்றியனார்.
பாடல்கள்
அகநானூறு 163, 217, 235, 294,
குறுந்தொகை 135, 261, 281, 312,
பாடல் சொல்லும் செய்திகள்
அகம் 163
அகம் 217
அகம் 235
அகம் 294
குறந்தொகை 135
குறந்தொகை 261
குறந்தொகை 281
குறந்தொகை 312
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads