கவிந்திர தீர்த்தர்
இந்துத் துறவி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கவிந்திர தீர்த்தர் (Kavindra Tirtha) (அண்.கி. பி. 1333-) ஒரு துவைதத் தத்துவஞானியும், துறவியும், அறிஞரும் ஆவார். இவர் இவர் மத்துவாச்சாரியாருக்கு அடுத்தடுத்து உத்திராதி மடத்தின் ஏழாவது பீடாதிபதியாக இருந்தார்.[1]
Remove ads
வாழ்க்கை
கவிந்திரன் தனது முந்தைய வாழ்க்கை கட்டத்தில் வாதரத்னவல்லி எழுதிய விஷ்ணுதாசாச்சாரியருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[2][3][4]
மேற்கோள்கள்
நூல் ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads