காப்பியாற்றுக் காப்பியனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காப்பியாற்றுக் காப்பியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] காப்பியாறு என்பது ஓர் ஊர். அது கபினி ஆற்றங்கரையில் இருந்தது. இவர் காப்பியக் குடியினராகவோ, அல்லது காப்பியன் என்னும் இயற்பெயரினராகவோ இருக்கலாம். தொல்காப்பியர் போன்றோர் இக்குடியைச் சேர்ந்த தமிழ்ச் சான்றோர்களாவர் என்பது வரலாறு.[2] இவர் சேர வேந்தன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைப் பத்துப் பாடல்களில் பாடியுள்ளார். இவன் மீது பாடப்பட்ட அந்தப் பாடல்கள் பதிற்றுப்பத்து நாலாம்பத்தாக அமைந்துள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads