கார்க்கோடகன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்து தொன்மவியலின் படி கார்க்கோடகன் என்பது நாக லோகத்தில் வாழ்கின்ற பாம்பாகும். காசியபர்-கத்ரு தம்பதியருக்குப் பிறந்தவர்.

சிவ வழிபாடு

கார்க்கோடகன் தன்னுடைய உயிரைக் காப்பாற்ற ஈசனை நோக்கி தவமிருந்த இடம் காமரசவல்லி என்பதாகும். இவ்விடத்தில் உள்ள சுந்தரேஸ்வரை கார்க்கோடகன் வழிபட்டமையினால், சுந்தரேஸ்வரர் கார்க்கோடேஸ்வரர் என அறியப்படுகிறார். [1]

நளன் காப்பாற்றுதல்

கார்க்கோடகன் நெருப்பில் மாட்டிக்கொண்டிருக்கும் போது, நளன் அவரை காப்பாற்றினார்[2]. அதற்காக நளனுக்கு கார்க்கோடகன் உருவம் மாற்றம் அடையும் வரத்தினை தந்தார். [3]

காண்க

ஆதாரம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads