கார்க்கோடகன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து தொன்மவியலின் படி கார்க்கோடகன் என்பது நாக லோகத்தில் வாழ்கின்ற பாம்பாகும். காசியபர்-கத்ரு தம்பதியருக்குப் பிறந்தவர்.
சிவ வழிபாடு
கார்க்கோடகன் தன்னுடைய உயிரைக் காப்பாற்ற ஈசனை நோக்கி தவமிருந்த இடம் காமரசவல்லி என்பதாகும். இவ்விடத்தில் உள்ள சுந்தரேஸ்வரை கார்க்கோடகன் வழிபட்டமையினால், சுந்தரேஸ்வரர் கார்க்கோடேஸ்வரர் என அறியப்படுகிறார். [1]
நளன் காப்பாற்றுதல்
கார்க்கோடகன் நெருப்பில் மாட்டிக்கொண்டிருக்கும் போது, நளன் அவரை காப்பாற்றினார்[2]. அதற்காக நளனுக்கு கார்க்கோடகன் உருவம் மாற்றம் அடையும் வரத்தினை தந்தார். [3]
காண்க
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads