காவிதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காவிதி என்பது சங்ககாலத்தில் உழவரில் சிறந்தவர்களுக்கு அக்காலத்து மன்னர்கள் வழங்கிய விருது. உண்டி முதற்றே உணவின் பிண்டமாகிய நம் உடல் ஆகையால் உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் உழவர்களை அரசன் காவுதி (=காப்பாற்றுவாயாக) என்று வேண்டிக்கொள்வானாய் வாங்கிய விருதின் மருவிய பெயரே காவிதி.
காவிதி விருதினைப் பெற்ற சங்ககாலத்தவர்
- ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்.
- இளம்புல்லூர்க் காவிதி
- கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
- கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்
- காண்க - பண்டைய தமிழர் விருதுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads