கிருஷ்ண குமாரசிங் பவசிங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ண குமாரசிங் பவசிங் (Krishna Kumarsinhji Bhavsinhji, மே 19, 1912 – ஏப்ரல் 2, 1965) இந்திய மன்னரும் அரசியல்வாதியும் ஆவார். கோகில் பரம்பரையின் கடைசி மன்னராக இவர் பாவ்நகர் இராச்சியத்தை 1919 முதல் 1948 வரை ஆண்டுவந்தார். தமிழகத்தின் முதல் ஆளுநராக 1948 முதல் 1952 வரை பணியாற்றி உள்ளார்.[1][2]

மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
