கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் East Coast Railway (ECoR) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையிடம் புவனேசுவரில் உள்ளது. இது 1996ல் பிரதமரால் துவக்கிவைக்கப்பட்டு, 1 ஏப்ரல் 2003ல்[1] முதல் பயன்பாட்டுக்கு வந்தது. பெயருக்கேற்ப இதன் வழித்தடங்கள் அனைத்தும் இந்தியாவின் கடற்கரை ஒரமாக உள்ளது. இது மூன்று கோட்டங்களை உள்ளடக்கியது.
- குர்தா சாலை,
- சம்பல்பூர்,
- விசாகப்பட்டிணம்

Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads