குஞ்சிதம் (சிவதாண்டவம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads
குஞ்சிதம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:ஐம்பத்து இரண்டாவது
தாண்டவம்

குஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து இரண்டாவது கரணமாகும்.

முதலில் வலதுகாலை வளைத்து, வலது கையையும் வளைத்து இடது காலைத் தூக்கி நிறுத்தி ஆடுவது குஞ்சிதமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads