குண்டலினி

From Wikipedia, the free encyclopedia

குண்டலினி
Remove ads

குண்டலினி என்பது சித்தரியலில் உயிரைக் குறிக்கின்ற பெயராகும். இச்சக்தியானது பாம்பு போல வளைந்து இருப்பதனால் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மூலசக்தி, உயிர்சக்தி என்றும் பெயர்களுள்ளது.[1]

Thumb
குண்டலினி

இலக்கியங்களில்

"மூலத்துவாரத்தில் மூளும் ஒருவளை" - திருமூலர் "மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தி" - திருமூலர்

மூலநாடி தன்னிலே முளைந்த்தெழுந்த சோதியை
நாலு நாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்ம மாகலாம் - சிவவாக்கியர்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads