கொழும்பு நாலந்தா மகா வித்தியாலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொழும்பு நாலந்தா மகா வித்தியாலயம் (Nalanda Maha Vidyalaya Colombo), (சிங்களம்:නාලන්දා මහා විද්යාලය, කොළඹ) இலங்கையிலுள்ள முன்னணி கல்லூரிகளில் ஒன்றாகும். தேசிய பாடசாலையான இக்கல்லூரி கொழும்பில் அமைந்துள்ளது.
இலங்கையில் பௌத்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு பி.டி.எஸ். குலரத்ன என்பவரால் நவம்பர் 1 1925 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.
- நாலந்தா மகா வித்தியாலயம் முன்புறம்
- நாலந்தா மகா வித்தியாலயம் தக்சிலா மண்டபம்
- நாலந்தா மகா வித்தியாலயம் மொழி கூடம்
- நாலந்தா மகா வித்தியாலயம்
- நாலந்தா மகா வித்தியாலயம் ஆரம்பபிரிவு
- நாலந்தா மகா வித்தியாலயம் மலலசேக்கர அரங்கம்
Remove ads
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads