கோட்டா வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்டா வம்சம் (Kota Vamsa) ஒரு இடைக்கால வம்சமாகும், இது நவீனகால இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆட்சி செய்தது. கோட்டாக்கள் தனஞ்சய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். கோட்டா தலைவர்கள் தரணிகோட்டையை தலைநகராகக் கொண்டு கம்மநாட்டை ஆண்டனர். கோட்டா மன்னர்கள் சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர்கள். [1] [2] இவர்கள் அரசாட்சி செய்த பிறகு, சத்திரியர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். [3] அவர்கள் காக்கத்தியர்களுடன் திருமணத் தொடர்பு வைத்திருந்தனர். கணபதிதேவரின் மகள் கணபமாதேவியை இரண்டாம் கோட்டா கேட்டாவின் பேரனுக்கு திருமணம் செய்து வைத்தார். [4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads