கோபாலகிருஷ்ண அடிகா
சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோபாலகிருஷ்ண அடிகா தற்கால கன்னட இலக்கியத்தில் சிறந்து விளங்கும் கன்னடக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
ஆக்கங்கள்
- பாவதரங்கா - 1946
- அனந்தே - 1954
- பூமி கீதா - 1959
- மண்ணின வாசனே- 1966
- வர்த்தமானா - 1972
- இதன்னு பயசிரலில்லா - 1975
- சமக்ர காவியா - 1976
- மூலக மகாசரயு
- பட்டலாரட கங்கே
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads