கௌசல்யா பரிணயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கௌசல்யா பரிணயம் மற்றும் மிஸ்டர் அம்மாஞ்சி (இருபட இணைப்பு) 1937-ஆம் ஆண்டு வெளிவந்த புராண தமிழ்த் திரைப்படமாகும். எம். யு. ஏ. சி நிறுவனம் சார்பில் கே. சுப்பிரமணியம் தயாரித்து சி. எஸ். வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. வி. வெங்கட்ராமன், சி. வி. ராமச்சந்திரன், கே. என். ராஜலட்சுமி, கே. என். கமலம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads