சங்ககால மூவேந்தர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் [1] [2] பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் [3] தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும்

  • மூவேந்தரும் ஒன்றுகூடிப் பறம்புமலையை முற்றுகையிட்டுப் பாரியை வீழ்த்தினர். [4]
  • மூவர் நட்பு, இருவர் நட்பு பற்றிய செய்திகளை அவரவர் வரலாற்றில் காணலாம்
Remove ads

மூவேந்தர்

மூவேந்தர் ஒருங்கிணைப்புப் பார்வை

சேரர்

மேலதிகத் தகவல்கள் அரசன் பெயர், அடையுடன் கூடிய பெயர் ...

சோழர்

பாண்டியர்

Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads