சந்திரகாந்தா கோயல்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சந்திரகாந்தா கோயல் (Chandrakanta Goyal) இந்தியாவைச் சேற்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1932 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். 1990, 1995, மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் மட்டுங்கா தொகுதியில் இருந்து மூன்று முறை மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடல் பிகாரி வாச்பாய் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த வேத் பிரகாசு கோயலை மணந்தார். இவர்களது மகன் பியூசு கோயல் மோடி அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.[1][2][3][4]

விரைவான உண்மைகள் சந்திரகாந்தா கோயல், சட்டமன்ற உறுப்பினர் மகாராட்டிர சட்டமன்றம் ...

சந்திரகாந்தா கோயல் ஜூன் 2020 ஆம் ஆண்டு சூன் மாதம் தனது 88 ஆவது வயதில் இறந்தார்.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads