சந்திரசேகர் அகாசே (ஆங்கிலம்: Chandrashekhar Agashe, மராத்தி: चंद्रशेखर आगाशे; 14 பிப்ரவரி 1888 - 9 ஜூன், 1956) ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். இவர் பிர்கான் மகாராட்டிர சர்க்கரை சிண்டிகேட் லிமிடெடு நிறுவனத்தை நிறுவியவர்.[6] அந்நிறுவனம் தொடங்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு முதல் 1956 இல் அவர் இறப்புவரை அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராகப் பணியாற்றினார்.
விரைவான உண்மைகள் சந்திரசேகர் அகாசே, முதன்மை செயல் அலுவலர் - பிர்கான் மகாரட்டிர சுகர் சின்டிகேட் லிமிடெடு ...
சந்திரசேகர் அகாசே |
|---|
 சந்திரசேகர் அகாசே-1950 களில் |
|
| முதன்மை செயல் அலுவலர் - பிர்கான் மகாரட்டிர சுகர் சின்டிகேட் லிமிடெடு |
|---|
பதவியில் செப்டம்பர் 21, 1934 – ஜூன் 9, 1956 |
| பின்னவர் | ஜகதீசு பண்டிட்ராவ் அகாசே |
|---|
| போர் மாநிலக் கவுன்சில் தலைவர் |
|---|
பதவியில் 1932–1934 |
| ஆட்சியாளர்கள் | இரகுநாதராவ் II சங்கரராவ், போரின் 11 ஆம் அரசர் |
|---|
| போர் மாநிலக் கவுன்சில் செயலர் |
|---|
பதவியில் 1932–1932 |
| ஆட்சியாளர்கள் | இரகுநாதராவ் II சங்கரராவ், போரின் 11 ஆம் அரசர் |
|---|
| போர் மாநில தலைமை வழக்கறிஞர் |
|---|
பதவியில் 1920–1932 |
| ஆட்சியாளர்கள் | சங்கரராவ் சிம்னாஜிராவ், போரின் 10 ஆம் அரசர் (1922 வரை); இரகுநாதராவ் II சங்கரராவ், போரின் 11 ஆம் அரசர் (1932 வரை)[1] |
|---|
| முன்னையவர் | கோவிந்து அகாசே II |
|---|
| பின்னவர் | பதவி நீக்கப்பட்டது |
|---|
|
|
| தனிப்பட்ட விவரங்கள் |
|---|
| பிறப்பு | (1888-02-14)14 பெப்ரவரி 1888 போர், போர் மாநிலம், புனே ஏஜென்சி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
|---|
| இறப்பு | 9 சூன் 1956(1956-06-09) (அகவை 68) புனே, மகாராட்டிரம், இந்தியா |
|---|
| காரணம் of death | மாரடைப்பு |
|---|
| துணைவர் | இந்திராபாய் அகாசே |
|---|
| பிள்ளைகள் | 11 |
|---|
| பெற்றோர் | கோவிந்து அகாசே II (தந்தை), இராதாபாய் அகாசே (தாய்) |
|---|
| முன்னாள் மாணவர் | பெர்க்குசன் கல்லூரி (இளங்கலை), மும்பை அரசு சட்டக் கல்லூரி (L.L.B.) |
|---|
| பணி | தொழிலதிபர், வழக்கறிஞர்[4], ஆசிரியர் |
|---|
|
மூடு