சந்தீப் மேத்தா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தீப் மேத்தா (Sandeep Mehta; பிறப்பு 11 சனவரி 1963) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் குவகாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், இராசத்தான் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியும் ஆவார்.
Remove ads
தொழில்
மேத்தா 8 ஆகத்து 1986 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்து குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு விடயங்களில் பணியாற்றினார். இவர் 30 மே 2011 அன்று இராசத்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார்.[1] மேத்தா 15 பிப்ரவரி 2023 அன்று குவகாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் 9 நவம்பர் 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியிலுள்ளார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads