சமூக ஒற்றுமை தினம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி சமூக ஒற்றுமை தினம் என்றும் காந்தி ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது.
நோக்கம்
காந்தியடிகளின் கொள்கைகளான உலக அமைதி, சமூக ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை அனைத்து தரப்பு மக்களுக்கும் அறியசெய்வதே இந்நாளின் நோக்கமாகும். இக்கொள்கைகளை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் இந்திய நாடு முழுவதும் நடைபெறும்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads