சாரு மசூம்தார்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாரு மஜூம்தார் (15 மே 1918 – 28 சூலை 1972) இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். தேபாகா என்ற இடத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் நடைபெற்ற விவசாயிகளுக்கு நிலம் வேண்டும் என்ற போராட்டத்தில் பங்கு பெற்றவராவார். பின்னாளில் நக்சல்பாரி என்ற ஆயுதமேந்திய போராட்டக் குழுவை உருவாக்கி தலைமை தாங்கியவர் ஆவார்.[1]
Remove ads
எட்டுக் கட்டுரைகள்
சாரு மஜூம்தார் கம்யூனிச இயக்கம் குறித்து எழுதிய எட்டுக் கட்டுரைகள் கவனத்துக்குள்ளானது.[2]
மேற்கோள்கள்
மூலம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads