சா. இராம. மு. சிதம்பரம் செட்டியார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாத்தப்பன் இராமநாதன் முத்தையா சிதம்பரம் செட்டியார் (Sattappan Ramanathan Muthiah Chidambaram Chettiar), சா. இராம. முத்தைய செட்டியாரின் மூன்று மகன்களில் மூத்தவர். இவர் 1897-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவை ஆண்ட சென்னை மாகாண ஆளுநரிடமிருந்து ஆண்டிப்பட்டி ஜமீன் நிலத்தை விலைக்கு வாங்கியவர். இவரது தம்பிகள் சா. இராம. மு. இராமசாமி செட்டியார் மற்றும் சா. இராம. மு. அண்ணாமலை செட்டியார் ஆவர்.
![]() | இக்கட்டுரையில் போதிய உள்ளடக்கம் இல்லை. கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தி உதவுங்கள். 28-சூன்-2025 நாளில் இருந்து ஒரு மாத காலத்திற்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தைச் சேர்க்காத நிலையில், இப்பக்கம் அழிக்கப்படும். |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads