சா. இராம. மு. சிதம்பரம் செட்டியார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாத்தப்பன் இராமநாதன் முத்தையா சிதம்பரம் செட்டியார் (Sattappan Ramanathan Muthiah Chidambaram Chettiar), சா. இராம. முத்தைய செட்டியாரின் மூன்று மகன்களில் மூத்தவர். இவர் 1897-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவை ஆண்ட சென்னை மாகாண ஆளுநரிடமிருந்து ஆண்டிப்பட்டி ஜமீன் நிலத்தை விலைக்கு வாங்கியவர். இவரது தம்பிகள் சா. இராம. மு. இராமசாமி செட்டியார் மற்றும் சா. இராம. மு. அண்ணாமலை செட்டியார் ஆவர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads