சிங்க கணபதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்க கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 29வது திருவுருவம் ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

திருவுருவ அமைப்பு
வீணை, கற்பக்கொடி, சிங்கம், வரதம் இவற்றை வலது கைகளில் தாங்கியவர். தாமரை, இரத்தின கலசம், பூங்கொத்து, அபயம் இவையமைந்த இடதுகைகளை உடையவர். வெண்ணிறமான மேனியர். யானைமுகவர். சிங்க வாகனத்தில் எழுந்தருளியிருப்பவர்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads