சித்திரலேகா மௌனகுரு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத சேதிகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.
Remove ads
இவர் தொகுத்த நூல்கள்
- சொல்லாத சேதிகள்
- சிவரமணி கவிதைகள்
- உயிர்வெளி (பெண்களின் காதல் கவிதைகள்)
வெளி இணைப்பு
- சொல்லாத சேதிகள் - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2006-09-07 at the வந்தவழி இயந்திரம்
- பேராசிரியை திருமதி சித்திரலேகா மௌனகுருவால் கௌரவிக்கப்பட்டார் - பரணிடப்பட்டது 2016-03-14 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads