சித்திரலேகா மௌனகுரு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத சேதிகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.

விரைவான உண்மைகள் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, பிறப்பு ...
Remove ads

இவர் தொகுத்த நூல்கள்

  • சொல்லாத சேதிகள்
  • சிவரமணி கவிதைகள்
  • உயிர்வெளி (பெண்களின் காதல் கவிதைகள்)

வெளி இணைப்பு


Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads