சிரில் ஜான் இராட்கிளிப்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராட்கிளிப் (Cyril John Radcliffe, 1st Viscount Radcliffe), (30 மார்ச் 1899 – 1 ஏப்ரல் 1977) பிரித்தானிய நாட்டின் வழக்கறிரும், நீதியரசரும் ஆவார். 1947-இல் பிரித்தானிய இந்தியாவை இந்தியா-பாகிஸ்தான் நாடுகளாக பிரிக்கும் போது நாடுகளின் எல்லைகளை வரையறுத்து வழங்கியவர். மேலும் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக 1965 – 1977 முடிய பதவி வகித்தவர்.

இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 17 ஆகஸ்டு 1947 அன்று சிரில் ராட்கிளிப் தலைமையிலான எல்லை வரையறை ஆணையம்[1] இந்தியா – பாக்கிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடுகளை வரையறை செய்து முடிவு செய்தது.[2]. எனவே இந்த எல்லைகோட்டிற்கு ராட்கிளிஃப் கோடு எனப்பெயர் பெற்றது.[3]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
