சிருங்காரத் தாண்டவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிருங்காரத் தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
நவரசங்களையும் வெளிபடுத்தும் வகையில் சிவபெருமான் ஆடிய தாண்டவம் சிருங்காரத் தாண்டவமாகும். இந்த தாண்டவம் நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads