சிவநாத் சாத்திரி

From Wikipedia, the free encyclopedia

சிவநாத் சாத்திரி
Remove ads

சிவநாத் சாத்திரி (Sivanath Shastri) அல்லது சிபநாத் சாத்திரி (31 சனவரி 1848 - 30 செப்டம்பர் 1919) என்பவர் வங்காள சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அறிஞர், ஆசிரியர் தத்துவவாதி மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார்.[1][2] பக்தியுள்ள இந்து குடும்பத்தில் பிறந்த இவர் இளமையில் பிரம்ம சமாஜத்தில் ஈர்க்கப்பட்டார். இவரது கவிதைத் தொகுப்பு பூஷமாலா மற்றும் பூஷாஞ்சலி ஆகும். இவரது நாவல்கள் யுகாந்தர் மற்றும் நயன்தாரா ஆகும். இவரது சுயசரிதை மற்றும் ராம்தானு லஹிரி ஓ தட்கலின் பங்கா சமாஜ் மற்றும் மத வாழ்க்கை பற்றிய புத்தகம், தர்மஜீவன் குறிப்பிடத்தக்க நூல்கள் ஆகும். இவர் பிரம்ம சமாஜத்தின் வரலாற்றை நூலாக எழுதியுள்ளார்.

விரைவான உண்மைகள் சிவநாத் சாத்திரிSivanath Sastri, பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads