சிவநாத் சாத்திரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவநாத் சாத்திரி (Sivanath Shastri) அல்லது சிபநாத் சாத்திரி (31 சனவரி 1848 - 30 செப்டம்பர் 1919) என்பவர் வங்காள சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அறிஞர், ஆசிரியர் தத்துவவாதி மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார்.[1][2] பக்தியுள்ள இந்து குடும்பத்தில் பிறந்த இவர் இளமையில் பிரம்ம சமாஜத்தில் ஈர்க்கப்பட்டார். இவரது கவிதைத் தொகுப்பு பூஷமாலா மற்றும் பூஷாஞ்சலி ஆகும். இவரது நாவல்கள் யுகாந்தர் மற்றும் நயன்தாரா ஆகும். இவரது சுயசரிதை மற்றும் ராம்தானு லஹிரி ஓ தட்கலின் பங்கா சமாஜ் மற்றும் மத வாழ்க்கை பற்றிய புத்தகம், தர்மஜீவன் குறிப்பிடத்தக்க நூல்கள் ஆகும். இவர் பிரம்ம சமாஜத்தின் வரலாற்றை நூலாக எழுதியுள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads