சிவநாம மகிமை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவநாம மகிமை என்பது சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூல்களில் ஒன்றாகும். இந்நூலில் சிவநாமமான சிவ சிவ என்பதனை மகிமையைப் பற்றிச் சிவப்பிரகாசர் கூறியுள்ளார். இந்நூல் பத்து கலிவிருத்த பாடல்களைக் கொண்டுள்ளது. [1]
சிவநாம மகிமை நூலினைச் சிவனிரவு என்று அழைக்கப்பெறும் சிவராத்தியன்று பதினாறு முறை படிப்பவர்களுக்கு இந்த நூலில் சொல்லப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. [2]
காண்க
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads