சிவப்பா நாயக்கர்

இந்திய ஆட்சியாளர் From Wikipedia, the free encyclopedia

சிவப்பா நாயக்கர்
Remove ads

சிவப்பா நாயக்கர், கேளடியை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார்.[1] இவர் கி.பி 1645 தொடக்கம் 1660 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.[2] இவர் சிறந்த நிர்வாகத் திறமையும் போர்த் திறமையும் பெற்று விளங்கியவர்.[3]

விரைவான உண்மைகள் சிவப்பா நாயக்கர், ஆட்சி ...
Remove ads

வெற்றிகள்

வேலூரில் இருந்து ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசின் கடைசி ஆட்சியாளரான மூன்றாம் ஸ்ரீரங்கா பீஜப்பூர் சுல்தானகத்தால் தோற்கடிக்கப்பட்டு சிவப்பாவிடம் அடைக்கலம் புகுந்தார்.[4] இதன் காரணமாக பிஜாப்பூர், கோல்கொண்டா சுல்தான்களோடு போர் புரிந்து தார்வாடு பகுதியை கைப்பற்றினர். மங்களூர், குந்தாபுரா, ஹொன்னாவர் போன்ற கடலோரப் பகுதியில் உள்ள போர்த்துகீசிய துறைமுகங்கள் கைப்பற்றி கர்நாடக பகுதியில் உள்ள போர்த்துகீசிய அரசியல் அதிகாரத்தை அழித்தார்.[5]

Remove ads

கட்டிடக்கலை

சிவப்பா நாயக்கரால், சந்திரகிரி, பேக்கல், மங்களூர், ஆரிக்கடி மற்றும் அட்கா பகுதிகளில் கோட்டைகள் கட்டப்பட்டன.

Thumb
சிவப்பா நாயக்கர் அரண்மனை, அரசு அருங்காட்சியகம், சிமோகா மாவட்டம், கர்நாடகம்
Thumb
மன்னர் சிவப்பா தர்பாரின் முன்பக்க காட்சி
Thumb
சந்திரகிரிக் கோட்டை, காசர்கோடு (கேரளா), சிவப்பா நாயக்கர் கட்டியது.
Thumb
பேகல் கோட்டை, காசர்கோடு, சிவப்பா நாயக்கர் கட்டியது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads