சி. சிங்காரவடிவேல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சி. சிங்காரவடிவேல் (7 மார்ச், 1937 - 31 சனவரி 2022)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக,லோக் சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
இவர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வட்டாரத்தில் எடமேலையூர் கிராமத்தில் எஸ்.கே. சிவானந்தம் சாளுவர் அவர்களுக்கு மகனாக 1937 மார்ச் 17 இல் பிறந்தார். தமிழக அரசு 2012 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி கௌரவித்தது.[5][6]
Remove ads
இறப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, சனவரி 31, 2022 அன்று காலமானார்.[7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads