சீட்டுக்கவி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சீட்டுக்கவி என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இது கவியரசர் ஒருவர் முடியரசர் அல்லது வள்ளல் ஒருவருக்கு தனக்கோ அல்லது பிறருக்கோ உதவி செய்யுமாறு கேட்டு அனுப்பும் விண்ணப்பக்கவி ஆகும். இதில் கவிஞரின் புகழும் வள்ளலின் புகழும் பாடப்படும். அருணாசல கவிராயர் மணலி முத்துக்கிருஷ்ண முதலியாருக்கு அனுப்பிய சீட்டுக்கவி, பாரதியார் எட்டயபுரம் சமீனுக்கு அனுப்பிய சீட்டுக்கவி ஆகியவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads